ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4
ஒரு வழியாக ஜோக் falls சென்றடைந்தோம். எங்களை வரவேற்பதற்காக தாரை, தப்பட்டையுடன் வரவேற்பது போல், பேரிற்கு தகுந்தபடி ஜோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வென மழை பெய்தது... பத்ரி பேருந்தின் படியிலேயே மழையில் போக முடியாமல் நின்று கொண்டார். நான் குடை எடுத்து வந்திருந்தேன். நுழைவாயில் கட்டணமாக இரண்டு பேருக்கு பத்து ருபாய். குடை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இயற்கை உபாதைகள் முடித்துக்கொண்டு வரும் வழியில் கிளிக்கியது.......... ஜோக் பால்ல்சின் இரைச்சல் காதிற்கு எட்டியது......மிக ஆவலாக தலையை சிறிது எட்டி பார்த்தேன்..... .........ஆஆஹாஆஆஆஆஆஆ .... அற்புதம்.......... காண கண் கோடி வேண்டும்.......... பூமியில் இருக்கும் ஒரு சொர்க்கம்.............ஜோக் falls பார்க்க எத்தனை நாட்கள் தவமிருந்திருகிறேன் .......இதோ என் கண் முன்னால் விரிய போகும் அதிசயம்........... பனி சூழ்ந்துள்ள அந்த இடத்தில் சலனம் இல்லாமல், ஆர்பாட்டம் அதிகமில்லாமல் வழிந்தோடியது........... மனம் இந்த இடத்தை விட்டு போக விரும்ப இல்லை. இங்கையே தங்கி விட நினைத்தது.... மழையும்,